உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு!

இவ்வருடத்திற்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் குறித்த பரீட்சைக்கு 
 
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இன்று தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.