இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்!

 

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. 
 
அந்தவகையில் பாரதூரமான நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த எதிர்பார்ப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரசேன தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான பரிந்துரைகளை தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.