மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி:

 

இரண்டாம் மொழி டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 
 
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக நடத்தப்படும் இந்த கற்கை நெறியானது கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: மீண்டும் இரண்டாம் மொழி டிப்ளோமா கற்கை நெறி: Reviewed by irumbuthirai on September 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.