43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்!

 

இங்கிலாந்தில் உள்ள தனியார் கொவிட் பரிசோதனை நிலையத்தினால் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை 43,000 பேருக்கு தவறான கொவிட் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளால் கொவிட் பரவல் அதிகரிக்ககும் வாய்ப்புள்ளதால், அரசாங்கத்தினால் குறித்த பரிசோதனை மையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்டவர்களை மீணடும் பரிசோதனையொன்றை மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் ஏன் இவ்வாறு தவறான முடிவுகள் வழங்கப்பட்டதென விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்! 43,000 கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பிழையாக வழங்கிய பரிசோதனை நிலையம்! Reviewed by Irumbu Thirai News on October 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.