அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!

 

நாளைய தினம் (11) நடைபெறவிருந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.