பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது!


வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாபிட்டிய வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் ஒருவரையும் அந்த மாணவர் தங்கியிருந்த விடுதியின் காவலாளி ஒருவரையும் தாக்கியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.