சா. தர பரீட்சை எழுதியவர் கைது!


தற்போது சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் போலீசில் இவர் தொடர்பில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் குறித்த மைத்துனரும் கைது செய்யப்பட்டு தற்போது இருவருக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சா. தர பரீட்சை எழுதியவர் கைது! சா. தர பரீட்சை எழுதியவர் கைது! Reviewed by Irumbu Thirai News on May 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.