அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு


எதிர்வரும் இடைக்கால வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை எனவும் அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சுகாதாரம் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களுக்கான நிவாரணங்களும் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் பிரதமரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? பிரதமரின் அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on May 27, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.