Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை:
irumbuthirai
October 14, 2020
Online முறையில் பொது மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தனது அமைச்சுக்கு வருவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் சந்திப்புக்காக பொதுமக்கள் தமது பிரச்சினையை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி ஆகும் பொழுது குறித்த ஒன் லைன் முறையில் தெரிவிக்க வேண்டும். 
இதற்காக கீழே உள்ள லிங்கை பயன்படுத்தலாம்.
Online முறையில் பொதுமக்கள் சந்திப்பு: அலி சப்ரி நடவடிக்கை:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
October 14, 2020
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
October 14, 2020
 
        Rating: 















