Results Released: LLB Entrance Exam(The Open University of Sri Lanka)

0,1,2 - திங்கள் மற்றும் வியாழன்.3,4,5 - செவ்வாய் மற்றும் வெள்ளி.6,7,8,9 - புதன், சனி மற்றும் ஞாயிறு.
A certificate of participation will be issued.
Medium: Sinhala.
Date: 16-08-2022.
Amount: 10,000/- + VAT.
Related:
Logo Competition (University of Colombo)
இது அரசாங்கத்தின் மற்றுமொரு தோல்வியடைந்த திட்டம் எனவும் பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து பெருமளவிலானோர் பதிவு செய்ய முற்பட்டமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சேர்வர் பிரச்சினை மற்றும் OTP இலக்கங்களை பெற்றுக் கொள்வதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மாத்திரமன்றி
பெறப்படுகின்ற QR Code இல் வாகன இலக்கத்தை அடையாளப்படுத்திக் கொள்வது தொடர்பான பிரச்சனைகளை கொண்ட Bugs களும் காணப்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
இவ்வாறாயினும் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட முறை இன்றே செயலிழந்த நிலையில் தற்போது பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்
தற்போது பராமரிப்பு வேலை நடைபெறுவதாக (Under Maintenance) என்ற தகவல் மாத்திரமே குறித்த இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில், பலமுறை இதில் பதிவு செய்ய முயற்சித்தும் பலனில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு செயல்படுவதாகவும் அந்த ராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ராஜினாமா கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே காணலாம்.
அந்த வகையில் எதிர்வரும் மாதம் (ஆகஸ்ட்) நடுப்பகுதி அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பல்வேறு நெருக்கடி நிலைமைகளின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்த வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும். அதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 18 முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரை அனுப்பலாம்.
இதேவேளை இந்த வருடத்திற்குரிய தரம் 05 புலமை பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் தேதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்திற்குரிய சாதாரண பரீட்சை அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும்.
இந்த பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டவை நாட்டின் நிலைமைகள் சுமுகமானது என்ற அடிப்படையில். நிலைமைகள் மாறினால் இந்த பரீட்சைக்கான திகதிகளையும் மாற்ற வேண்டி ஏற்படும்.
கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பிள்ளைகளின் பரீட்சைகளை நடத்த பரீட்சை திணைக்களத்தால் முடிந்தது. அதே மாதிரி எதிர்வரும் காலங்களிலும் பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பரீட்சைகள் நடாத்தப்படும்.
எவ்வாறாயினும் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக சிக்கலடைந்த பரீட்சை நேரசூசி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் உரிய முறைப்படி முன்னர் செய்யப்பட்ட விதத்திலேயே நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கடந்த வார அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 18 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாக இருந்தன.
இன்று காலை இது தொடர்பில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் குறித்த அறிவித்தலைக் கீழே காணலாம்.