கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்:



Covid-19 வைரசு தொற்றின் காரணமாக நேற்று உயிரிழந்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள் இன்று காலை 11. 30 மணியளவில் இடம்பெற்றன. 
44 வயதான இவர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரி. ஜேர்மனியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கு வந்த பின்னர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக கொடிகாவத்த பொது மயானத்தில் இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.
(அ.த.தி)

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி.... கொழும்பில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி ஒன்றில், அவரது உடலுடைய சாம்பல் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னதாக 09-04-2020 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மேற்படி செய்தியை Jaffnamuslim இணையத்ததளம் வெளியிட்டுள்ளது)
கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.