தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்...



ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
கொவிட்-19 நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
(அ.த.தி)

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.