ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை



ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின் அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு நாளை முதல் 14நாட்களுக்கு  

தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.