சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்...



கடந்த வருடம் (2019) நடைபெற்ற க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்... சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்... Reviewed by irumbuthirai on April 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.