போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல்



இலங்கைப் பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள உள்ளூர் வாகன தண்டப்பண ஆவணம், 14 நாட்கள் கடந்தமை தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணமும் இல்லாமல் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுவான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் இதை செலுத்தலாம் என தபால் மா அதிபர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.