மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு..



மரக்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. 
உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும். 
(அ.த.தி)

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.