ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு...


கொரோனா இடர்கால கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (6) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.