கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு..


கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அரசு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் மே 15 வரை இதற்கான கால எல்லை வழங்கப்படுகிறது. ஏராளமான வணிகர்கள் தமது வணிகம் தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர். Online முறையில் இந்த தகவல்களை வழங்கலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வணிகம் தொடர்பான தகவல்களை பதிவு செயய்யலாம்.


கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.