கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை...


கொரோனா அறிகுறிகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களால் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட ஹோமாகம, தொலஹேன ஹரித பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் 25 வயது கொண்ட 
விசேட தேவையுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. 
இந்த பெண்மணி மஹரகம பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை நிலையத்துக்கு சென்று மீனை கொள்வனவு செய்துள்ளார். அந்த விற்பனை நிலையத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் நேற்று காலை இந்த மகன் இறந்து கிடப்பது பிரதேசவாசிகளால் கண்டறியப்பட்டுள்ளது. 
தாயுடன் சேர்த்து பிள்ளையையும் அழைத்துச் சென்றிருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
- நிவ்ஸ்வய.
கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.