இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக...


2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
கடந்த வருடத்தை விட இம்முறை 10,000 அதிகமாகும். இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேரும் இம்முறை மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... இம்முறை பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.