அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்..


அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரஹூப் ஹக்கீமைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 இந்நிலையில் அமைச்சர் வாசுதேவவுடன் முதல் நிலை தொடர்பில் இருந்த 
10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். 
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இனங்காணப்பட்ட 10 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர.
முதலில் ஆளும்கட்சி பின்னர் எதிர்க்கட்சி அதன் பின்னர் ஆளும் கட்சி என கொரோனா தொற்று தொடர்கிறது.
அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.