பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...


இம்மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் மு.ப. 10 மணி முதல் பி.ப. 3 மணிவரை பாராளுமன்றத்தில் PCR பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.