இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்:


நாட்டில் இதுவரை 02 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 
இதேவேளை தன்னுடன் 
கடந்த 10 நாட்களுக்குள் தொடர்பில் இருந்தவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவை கீழே காணலாம்.


இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்: இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.