புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி...


எந்த அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் 
எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை எனவும் வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது நீண்டகாலமாக சிக்கலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.