முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு


தொல்பொருள் இடங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மரபுரிமைகள் தேசிய உரிமங்களாக பெயரிடப்படவுள்ளதாகவும் இதற்காக நிபுணர் 
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 
தேசிய உரிமங்களை பெயரிடும் நடவடிக்கை இதுவரை நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு பெயரிடும் போது அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.