இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ...


2 வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகளில் சகல தரங்களையும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 
நாளை மறுதினம் (20) இடம்பெறவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 இந்த பேச்சுவார்த்தை சுகாதார பிரிவு, கொவிட் பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் நடைபெறவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.