மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்!


உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். 
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.