உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ!
Reviewed by irumbuthirai
on
April 28, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
April 28, 2021
Rating:

No comments: