ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்...


தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானித்திருந்த போதும் தற்போது அது 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.