அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா..


தற்போது பரவும் கொரோனா வைரஸ் நாட்டில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விசேடமாக அவர்களின் நுரையீரலுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விஷேட வைத்தியர் மயுரமான தெவொலகே தெரிவித்துள்ளார். 
தற்போதைய நிலையில் அதிகளவான கர்ப்பிணித் தாய்மார்கள் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.