கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு...


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சிலர் யோசனை முன்வைத்தாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அது பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் எனவே இதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
தடுப்பூசியை ஏற்றுவதற்கான திட்டமிடப்பட்ட பொறிமுறை அரசாங்கத்திடம் காணப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும். 
எனவே மக்கள் இதற்கு ஒத்துழைப்பதோடு தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.