சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை:


தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகும். ஆனால் இந்நாட்களில் சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்களே பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவ்வாறான தரமற்ற 
முகக்கவசங்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 
மேலும் இவ்வாறு தரமற்ற முககவசங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join our WhatsApp Groups:

Join our Telegram Channel:

Like our FB Page:
சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை: சந்தையில் பெருமளவில் தரமற்ற முகக்கவசங்கள்: அரசாங்கம் எடுத்த நடவடிக்கை: Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.