தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்!


தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (National Medicinal Regulatory Authority - NMRA). சுயாதீன தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகியுள்ளார். 
இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூலக்கூறு மருத்துவ துறையில் நுண்ணுயிரியல் பேராசிரியராக உள்ளார். 
முன்னதாக, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஏ.பத்மேஸ்வரனும் இந்தக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். 
இவர்கள் தமது ராஜினாமாவுக்கான காரணங்களாக 'தனிப்பட்ட மற்றும் வேலைப்பளு' என்பவற்றையே குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்! தடுப்பூசி ஆலோசனைக் குழுவிலிருந்து பேராசிரியை நீலிகா மாளவிகேயும் விலகினார்! Reviewed by irumbuthirai on June 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.