அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு.


நாட்டிலுள்ள சகல ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை எதிர்வரும் வாரத்திலிருந்து ஆரம்பிக்கும்படி ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இதேவேளை தடுப்பூசி வழங்கும் பொருட்டு ஆசிரியர்களின் விவரங்களை பெறும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join our WhatsApp groups:

Join our Telegram channel

Like our FB page:
அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு. அடுத்த வாரத்திலிருந்து சகல ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி - ஜனாதிபதி பணிப்பு. Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.