உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்


உயர் கல்வி நிமித்தம் வௌிநாடு செல்லும் மாணவர்களுக்காக கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ், சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
இந்த விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் உயர்கல்விக்கு வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.