பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!


தற்போதைய கொரோனா பரவல் நிலைமை காரணமாக பரீட்சை திணைக்களத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் அறிக்கையொன்றை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

சான்றுபடுத்தப்பட்ட பெறுபேறுகளை பெறுதல், இலக்கங்களை தேடல் மற்றும் ஆன்லைன் (Online) முறையில் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கான இணைப்புகள் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை வெளியிட்டுள்ளது. 

மேலும் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் இணையதள முகவரி மற்றும் Mobile App என்பவற்றையும் பாவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்! பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.