அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு:


அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 05 அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

இந்த குழுவில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு: அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவு: Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.