ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்!


தற்போது நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு செல்வது நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஓய்வூதியத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 

மேலும் ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்! ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.