ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை


நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்ப நல உத்தியோகத்தர் (Public Health Midwife) கற்கை நெறிக்கான நேர்முகப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

வட மேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் நடைபெறவிருந்த நேர்முக பரீட்சைகளே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.