பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நிலைமை வழமைக்கு திரும்பினால்தான்... - கல்வியமைச்சர்
irumbuthirai
June 17, 2021
பாடசாலைகளை மீள படிப்படியாக திறப்பது தொடர்பில் நேற்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ்,
கொரோனா தொற்று நிலைமை குறைவடைந்து சிறந்த நிலைமை ஏற்பட்ட பின்னரே கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்படும்.
அதேபோல்,
பாடசாலைகளை மீள திறப்பதற்கான முதற்கட்டமாக ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நிலைமை வழமைக்கு திரும்பினால்தான்... - கல்வியமைச்சர்
Reviewed by irumbuthirai
on
June 17, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
June 17, 2021
Rating:

















