இன்று முதல் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!
Irumbu Thirai News
October 03, 2022
பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று முதல் சகல பாடசாலைகளிலும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் முதற்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளில் இது இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே போசாக்கு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முன்னைய செய்திகள்:
இன்று முதல் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!
Reviewed by Irumbu Thirai News
on
October 03, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
October 03, 2022
Rating:












