20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்...



எதிர் வரும் 20 ஆம் திகதி முதல் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும்இ குறிப்பிட்ட ஆளணியினரை வைத்து சில வரையறைகளுக்குட்பட்ட விதத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான சேவையை பெற அதற்கேயுரிய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு திகதி நேரம் என்பவற்றை முன்னரே ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை இலக்க அடிப்படையிலேயே தினம் ஒதுக்கப்பட வேண்டும். 
இது தொடர்பான ஊடக அறிக்கையை கீழே காணலாம்...




20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... 20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.