கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது..


ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் செலவழிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெற் கவுன்சிலும் இலங்கை கிரிக்கெற் நிறுவனமும் இணைந்தே இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். 
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடையத்தை தெரிவித்தார்.

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. கிரிக்கெற்  மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.