ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020)



ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 1 திங்கள் தொடக்கம் ஜூன் 3 புதன் வரை எல்லா மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
ஜூன் 4, 5 ஆகிய இரு தினங்களிலும் நாடுபூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 6 சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி உண்டு. 

(நிவ்ஸ்வய)
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.