புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா...



கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 200 கடற்படை வீரர்களை அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.