பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்:



மருத்துவபீட இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட இருப்பதாகும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே உரிய பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர் மாத்திரமே இருக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 
நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.