ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020)



இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.