இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை



இன்று (01) முதல் நாட்டிற்குள் நுழையும் சகலருக்கும் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.