நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த



நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (7) பரீட்சார்த்த தேர்தல் ஒன்று நடத்தப்பட இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இம்முறை தேர்தல் இடம்பெற இருக்கிறது. எனவே அதனை பரீட்சார்த்தமாக பார்க்கும் விதத்தில் நாளை மறுதினம் குறித்த ஒரு இடத்தில் அந்த நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நிவ்ஸ்வய)
நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.