த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு



எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (7) த பினான்ஸ் நிறுவனத்தின் (The Finance Company) வைப்பாளர்களுக்கு பணத்தை செலுத்தும் நடவடிக்கையை நாடு முழுவதிலுமுள்ள 60 மக்கள் வங்கி கிளைகள் மூலம் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
அதாவது த பினான்ஸ் கிளை அமைந்துள்ள நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கி கிளைகள் மூலம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.